பல்வேறு திருட்டு,செயின் பறிப்பு ஆகிய குற்ற செயல்களில் தேடப்பட்டு, தலைமறைவாக இருந்த கொலை வழக்கில் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட பிரபல ரவுடி கைது. கன்னியாகுமரி போலீசார் அதிரடி கன்னியாகுமரி மாவட்டம், […]
ஒடிசா ஆளுநருக்கு வரவேற்பு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் க்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
வேளாண்மை கருவிகள் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, விவசாயிகளுக்கு பவர் டில்லர் இயந்திரங்களை வழங்கி தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மொத்தம் 145 விவசாயிகளுக்கு […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் முகாம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கண் லென்ஸ் பொருத்தும் சிகிச்சையின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்து கொள்ளவும் அதன் முழு பயனையும் கண்புரை நோயாளர்கள் பெறுவதற்காக ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கண் லென்ஸ் பொருத்தும் முகாம் […]
இன்று எப்படி விலை
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இன்று (4-9-2023) பூக்களின் விலை நிலவரப்படி ஒரு கிலோவுக்கு ரூபாய் மதிப்பில் பிச்சி-200மல்லி-300சம்மங்கி-100அரளி-60பன்னீர் ரோஸ்-80கிரேந்தி-60வாடாமல்லி-50கோழி கொண்டை -60கொளுந்து-70
விளவங்கோடு தொகுதியில் சாலை பணி
ரூபாய் 78.00 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற சாலைகள் மேம்பாடு திட்டத்தின் கீழ் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலை கடை பேரூராட்சி கோட்டகம் – ஈச்சி விளை சாலையில் […]
தேசிய ஊட்டச்சத்து மாத விழா
கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கநிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து […]
ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் பாராட்டு
5 பேர் ஆடவர் ஹாக்கி ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் வாழ்த்துஆசியக் கோப்பையை வென்ற இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். […]
கலச்சார நிகழ்ச்சி ஒரு நல்ல நிகழ்வு
பல்வேறு நாடாளுமன்றத் தொகுதிகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், கலாச்சார விழாவில் பங்கேற்கவும் வாய்ப்பளிக்கும் நாடாளுமன்ற கலாச்சாரத் திட்டம் ஒரு நல்ல முன்முயற்சி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். […]

