வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா குழித்துறை மறைமாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் பங்கேற்பு

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்காளர் உறுதிமொழி

திங்கள்நகரில் ஆர்ப்பாட்டம்

தேசிய அஞ்சல் வார விழா

புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் செயலி அறிமுகம்

தோவாளை, திருவரம்பில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

என் மண் என் மக்கள்

சந்திப்போம்… வெளிப்படுத்துவோம்…

கன்னியாகுமரி மாவட்டம், ஹோலி கிராஸ் கல்லூரியில் திருப்புமுனை போதைநோய் நலப்பணி இயக்குநர் அருட்பணி பிரான்சிஸ் சேவியர் நெல்சன் தலைமையில் நடத்தை மாற்றுதல் பட்டயப் பயிற்சி 2023 நவம்பர் மாதம் 4 […]

கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம்

வந்தாச்சு வந்தாச்சு கிறிஸ்துமஸ் வந்தாச்சு. கொண்டாட்டம் கொண்டாட்டம் இனி டிசம்பர் 25 ம் தேதி வரை கொண்டாட்டமே. வந்துட்டாங்க வந்துட்டாங்க கிறிஸ்துமஸ் தாத்தா சைக்கிள் மேல் ஏறி ஊர்வலமாக வந்துட்டாங்க… […]

தேர்வு மையத்திற்கு வரும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கான 2023-ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர்,  இரண்டாம் நிலைசிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு காவலர் பதவிகளுக்கு எழுத்து தேர்வு நாளை( 10 ம் தேதி) நடக்கிறது . […]

அறிவோம் ஆலயம்… மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை மறை மாவட்டத்திற்கு உட்பட்ட மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயம் வரலாற்று சிறப்பும் பாரம்பரிய மிக்க ஆலயமாக இருந்து வருகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை பங்கு தந்தை […]

திடீர் மழை

்கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை ஓய்ந்த நிலையில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் இன்று( 8 […]

கோணம் உணவு குடோனில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் கோணம் பகுதியில் அமைந்து உள்ள தமிழ்நாடு நுகர்பொருள்வாணிப கழகத்தின் கிடங்குகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், கன்னியாகுமரி மண்டலம் கோணம்-1 […]

மின்தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தடிக்காரங்கோணம், வடசேரி மற்றும் ஆசாரிப்பள்ளம் மேலும் வல்லன்குமாரவிளை துணை மின் நிலையம் ஆகியவற்றில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் டிசம்பர் மாதம் 9 […]

மக்கள் குறைதீர்க்கும் நாள் டிசம்பர் 12 ம் தேதிக்கு மாற்றம்

கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் டிசம்பர் 2023 இந்திய அஞ்சல் துறை சார்பாக 11.12.2023 அன்று நாகர்கோவிலில் உள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் […]

உலக கழிப்பறை தினம்

உலக கழிவறை தினம் 2023-யை முன்னிட்டு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வார்டு -38 கோட்டாறு இராமர் காலணி பகுதியில் உள்ள […]

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்புதல்

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை,ஊரக வளர்ச்சி முகமை, நாகர்கோவில் மாநகராட்சி, பேரூராட்சிகள் உள்ளிட்ட துறைகளின்சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மிக்ஜாம் புயலினால்பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் […]