அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 23 ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1 ம் தேதி வரை 10 […]

போக்குவரத்து ரீல்ஸ் போட்டி

நமது குமரி நமது பொறுப்பு விபத்தில்லா குமரியை உருவாக்குவோம். போக்குவரத்து ரீல்ஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பணப்பரிசுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார். […]

பெரும் எதிர்பார்ப்போடு உருவாகும் 2 இன் 1 படப்பிடிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் சினிமா சூட்டிங் என்பதை அறிந்த உடன் குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர் ஆனது. அதன் பிறகு தயாரிப்பாளர் யார் என்பதை தெரிந்து […]

வில்லுக்குறி அருகே பாலம் கட்டும் பணி

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மேலப்பள்ளம் தூவலாற்றில் பாலம் கட்ட குளச்சல் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து […]

கண்டன்விளையில் புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலம்

கண்டன்விளையில்புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா கோலாகலமாக நடந்தது.சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். […]

அம்மாவுக்கு நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு.S. பத்றோஸ் அவர்களின் மனைவி திருமதி.M. மேரி அவர்கள் 20-5-2023 அன்று காலமானார். அவர்களின் 2 ம் ஆண்டு நினைவு நாள் இன்று (20-5-2025) […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 24 ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம்

24.5.2025 அன்று நடைபெற உள்ள மெகா  வேலைவாய்ப்பு முகாம் 100 சதவீதம் வெற்றிபெற முழுஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா  பத்திரிக்கை மற்றும்                                                        ஊடக செய்தியாளர்களுடன் கலந்துரையாடல் […]

கண்டன்விளையில் இன்று புனித தெரேசா புனிதர் பட்ட நூற்றாண்டு விழா

சிறுமலர் தெரேசா புனிதராக அறிவிக்கும் முன்பே அவருக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் ஆலயம் கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம். இந்த ஆலயம் 1924-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அர்ச்சிக்கப்பட்டது. […]

335 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு. குமரி போலீசார் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு மனுக்கள் பெறப்பட்டது.  அந்த  மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் […]

நட்சத்திர இரவு கலைநிகழ்ச்சி ஆலோசனை கூட்டம்

வருகின்ற 25.5.2025 சிவந்தி ஆதித்தனார் கல்லூரிநிர்வாகிகள் இணைந்து நடத்தும் நட்சத்திர இரவு நிகழ்ச்சிதொடர்பாக ஆலோசனை கூட்டமானது, குமரி மாவட்டகட்டுனர் நலன் அறக்கட்டளை மற்றும் சிவந்தி ஆதித்தனார்கல்லூரி நிர்வாகிகள் சார்பாக நாகர்கோவிலில் […]