விருதுநகர் மாவட்டம் தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் திருக்குறள் மாணவர் மாநாடு பிப்ரவரி மாதம் 2 மற்றும் 3 ம் தேதிகளில் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் […]
Author: alvin rose
விமானபடையில் ஆள் சேர்ப்பு
இந்திய விமானப்படையில் அக்னிபாத் திட்டத்தில் அக்னிவீர் வாயு தேர்விற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இத்தேர்விற்கு திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இந்திய குடிமக்கள் இணைய வழியாக வருகின்ற 6.2.2024 அன்றுக்குள் […]
சிவகங்கை மாவட்டத்தில் திருவுருவ சிலைகள் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக, தலா ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் நகரம்பட்டி கிராமத்தில் வாளுக்கு வேலி அம்பலம் அவர்களுக்கும் மற்றும் சிவகங்கையில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு […]
அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை
75-ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை.நமது நாட்டின் 75-வது குடியரசு தின விழா வரும் 26-1-2024 அன்று கொண்டாடப்பட இருப்பதை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் […]
அர்ச்சிப்பு
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் அடித்தள முழு வளர்ச்சி சங்கம் சார்பில் ஒரு ஏழையின் வீட்டில் பராமரிப்பு பணிகளை செய்து கொடுத்தனர். அந்த வீட்டில் பராமரிப்பு பணிகள் […]
மஞ்சுவிரட்டு விழா
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், கண்டுப்பட்டி கிராமத்தில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, நடைபெற்ற மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்ச்சியில் […]
26 ம் தேதி கிராம சபை கூட்டம்
குடியரசு தினமான 26.1.2024 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில்காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில் குறிப்பிட்டு உள்ளவாறுகுறைவெண்வரம்பின் […]
மாடத்தட்டுவிளையில் 108 ஆட்டு கிடா கறியோடு சமபந்தி விருந்து சுமார் 20000 பேர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய 8 ம் திருவிழாவை முன்னிட்டு நடந்த சமபந்தி விருந்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 20000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து […]
குமரி கலைவிழா
கன்னியாகுமரியில் இன்றுடன் (13.1.2024 முதல் 17.1.2024 வரை )நிறைவுற்ற குமரி கலைவிழா இறுதி நாள்நிகழ்வில் கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்துடன் நாகர்கோவில் வருவாய் […]
மாடத்தட்டுவிளையில் குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயருக்கு உற்சாக வரவேற்பு
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா திருப்பலிக்கு வருகை தந்த குழித்துறை மறைமாவட்ட புதிய ஆயர் மேதகு ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்ஸாண்டர் அவர்களுக்கு பங்குத்தந்தை அருட்பணி ஜெயக்குமார் தலைமையில் உற்சாக […]
