கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (1 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, இன்று (03.10.2023) கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு (6 முதல் 12-ஆம் வகுப்புகள்) மட்டும் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியாளர் […]

போதை விழிப்புணர்வு பேரணி

கிறிஸ்தவர் ஐக்கிய பேரவை கன்னியாகுமரி மாவட்டம் இளையோர் அணி மற்றும் மகளிர் அணி நடத்திய போதை விழிப்புணர்வு பேரணி கல்லுவிளை சந்திப்பில் இருந்து துவங்கியது. நிகழ்ச்சி தொகுப்பாளர் யுசிசி தொடர்பாளர் […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் குளச்சல் மற்றும் […]

கண்ணனூர் ஊராட்சி கிராம சபை கூட்டம்

கண்ணனூர் ஊராட்சி கிராமசபா கூட்டம் கண்ணனூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் வைத்து ஊராட்சி தலைவி ரெஜினி விஜிலா பாய் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் தலைவர் . இராஜ் வரவேற்றார். […]

மூத்த வாக்காளர்கள் கவுரவிப்பு

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து பொது தேர்தல்களிலும் தொடர்ந்து வாக்களித்து வரும் 80 வயதிற்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் வகையில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் மூத்த […]

திங்கள்நகர் அழகியமண்டபம் சாலையில் போக்குவரத்து மாற்றம்

திங்கள்நகர் – அழகியமண்டபம் மாநில நெடுஞ்சாலை நெய்யூரில் இரட்டை ரயில் பாதைக்காக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. அழகியமண்டபத்தில் இருந்து பரம்பை, […]

நியாயவிலைக் கடையில் புதிய ரேசன் கார்டுக்கு மண்ணெண்ணெய்

கண்ணனூர் ஊராட்சி விராலிக் காட்டு விளை- நியாயவிலைக்கடையில் அமைச்சர் மனோதங்கராஜ் உத்தரவின்பேரில் புதிதாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணய் வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவி ரெஜினி விஜிலா பாய் துவங்கி […]

அஞ்சல் சமூக வளர்ச்சி விழா

மத்திய மற்றும் மாநில அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மற்றும் அஞ்சல் துறையின் அனைத்து திட்டங்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழாவானது அஞ்சல் துறை சார்பில் தோவாளை மற்றும் […]

ஆயுஸ்மான் பாரத் காப்பீடு

கண்ணனூர் ஊராட்சி ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகளுக்கு ஒர் அறிவிப்பு. கண்ணனூர் ஊராட்சிக்கு உட்பட்டவர்களில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு பயனாளிகள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் 5 லட்சம் காப்பீடு பதிவு […]