உண்ணாவிரதப் போராட்டம்

சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் […]

மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 26 ம் தேதி புத்தக கண்காட்சி

மைலோடு மதர் தெரசா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் மாதம் 26 ம் தேதி ( சனி கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி […]

குழிகுழித்துறை, ஹோம் சிறப்புப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம்

குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்புப்பள்ளயில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. வருகை தந்த நீதிபதிகளை சிறப்புக் குழந்தைகள் பேண்ட் வாத்தியம் முழங்கவரவேற்றார்கள். தொடர்ந்து ஹோம் சிறப்புப்பள்ளியின் 25 ஆண்டு […]

நாகர்கோவில் மாநகராட்சியில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மகேஷ் தலைமையில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை மேயர் மகேஷ் பெற்று […]

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை கன்னியாகுமரி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்தில் நடந்தது.

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய 10 ம் திருவிழா தேர்பவனி கோலாகலம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா 1924 ஆம் ஆண்டு அர்ச்சிக்கப்பட்ட கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா செப்டம்பர் மாதம் […]

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த பெருவிழா குறித்து பங்குத்தந்தை அருட்பணி மரிய வின்சென்ட் தெரிவித்ததாவது.

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா நூற்றாண்டு பெருவிழா கொடியேற்றம்

கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலய நூற்றாண்டு பெருவிழா திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற தேவாலயங்களில் […]

அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழக பொதுக்குழு கூட்டம் கிளை தலைவர் காந்தி அழைப்பு

அகில இந்திய ஓடும் தொழிலாளர் கழகம் நாகர்கோவில் கிளையின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 20 ம் தேதி, வெள்ளிக்கிழமை, காலை 10 மணிக்கு, தோழர் […]