குமரி குரல் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்த தகவல். இந்திய அஞ்சல் துறை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தரப்பட்ட சேவைகளை வழங்கி வருகிறது. இந்த […]
Category: வீடியோ
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துரையாடல்
தமிழ்நாடு முதலமைச்சரின் தலைமையிலான அரசு பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள் – அரசுப்பள்ளி மாணவ மாணவியர்களுடான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் […]
ஆழ்வார்கோவில் நடந்த புத்தக கண்காட்சி எப்படி இருந்தது மாணவ,மாணவிகளின் உற்சாகமான தகவல்கள்
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் 3000 க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் […]
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடந்த சுதந்திர தின விழா கோலாகலம்
நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கத்தில்இன்று நடைபெற்ற 78-வது சுதந்திர தின விழாவில்மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இந்திய திருநாட்டின் 78-வது சுதந்திர […]
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயத்தில் மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம்
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித தெரேசா ஆலயம் ஆலய நூற்றாண்டு சிறப்பு நிகழ்வாக மாபெரும் நற்செய்தி கொண்டாட்டம் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி துவங்கி செப்டம்பர் மாதம் ஒன்றாம் […]
ஆழ்வார்கோவிலில் புத்தக கண்காட்சி
ஆழ்வார்கோவில் உமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 20 ம் தேதி ( செவ்வாய் கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல […]
கண்டன்விளையில் நடந்த புத்தக கண்காட்சி மாணவிகள் கருத்து
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிரபல எழுத்தாளர்கள் நேரில் கலந்து கொண்ட புத்தக கண்காட்சியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்று இருந்தது. இந்த புத்தக கண்காட்சியில் மாணவ, […]
மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பாதுகாவலர் பெருவிழா ஆகஸ்ட் மாதம் 6 ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கி 15 ம் தேதி வரை நடக்கிறது. விழாவின் […]
மக்களுடன் முதல்வர் முகாம்
கன்னியாகுமரி மாவட்டம் நுள்ளிவிளை ஊராட்சிக்கு மக்களுடன் முதல்வர் முகாம் கண்டன்விளை அரசு மேல்நிலைப் பள்ளி உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடந்தது. மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா நாகர்கோவில் மாநகராட்சி […]
கண்டன்விளையில் புத்தக கண்காட்சி
கண்டன்விளை ஆல்டிரின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆகஸ்ட் மாதம் 9 ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை பிரபல எழுத்தாளர்கள் […]
