மாடத்தட்டுவிளையில் 28 ம் தேதி மாரத்தான் போட்டி

போதை மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம், கண் தானம், உடல் தானம், ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி மாடத்தட்டுவிளை அந்தோணி திருமண மண்டபத்தில் 28 […]

மிட்ஸ் சுய உதவி குழுக்களின் ஆண்டு விழா மற்றும் கிறிஸ்துமஸ் விழா

மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மிட்ஸ் சமூகப்பணி மையத்தில் 513 சுயஉதவி குழுக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த சுய உதவி குழுக்களுக்கான வருடாந்திரகூடுகை மற்றும் கிறிஸ்மஸ் விழாவானதுமிட்ஸ் […]

காரங்காடு மறைவட்டாரம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம்

குழித்துறைமறை மாவட்டம் காரங்காடு மறைவட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் காரங்காட்டில் வைத்து நடந்தது. காரங்காடு வட்டார செயலாளர் ஜோஸ்லின் அமுதா ஒளியேற்றுதல் முன்னுரை வாசித்தார். காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி […]

சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு

சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சிஇன்றைய காலகட்டத்தில் சவால்களால் உளஅழுத்தத்தோடும்,உளப்பதற்றத்தோடும்,உளச்சோர்வோடும் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதத்தில் இந்த பயிற்சி […]

குழித்துறை ஹோம் சிறப்பு பள்ளியில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

மார்த்தாண்டம் மறைமாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்படும்குழித்துறை ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறபப்பு பள்ளியில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் சிறப்புக் குழந்தைகளின் பல்வேறுகலை நிகழ்வுகளுடன் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியின் துவக்கமாக மாறுவேடஅணிவகுப்பு […]

மாடத்தட்டுவிளையில் கைத்தொழில் பயிற்சி முகாம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் செயல்பட்டு வரும் திருக்குடும்ப திருஇயக்கம் நடத்திய கைத்தொழில் பயிற்சி முகாம் புனித செபஸ்தியார் சமூக நலக்கூடத்தில் நடந்தது. இந்த முகாமை பங்குத்தந்தை அருள்முனைவர் மரிய […]