திறப்பு விழா

வில்லுக்குறி வெள்ளச்சிவிளை மெயின் ரோட்டில் எஸ்.எஸ். எலக்ட்ரிக்கல் அண்ட் பிளம்பிங் கடை திறப்பு விழா நடந்தது.

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு […]

வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான பயிற்சி

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின் படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-யை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களுக்கான […]

தேர்தல் விழிப்புணர்வு ஜோதி

கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை சார்பில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் களியக்காவிளை முதல் நாகர்கோவில் வரை பங்கேற்ற தேர்தல் விழிப்புணர்வு தொடர் ஜோதி […]

மாதிரி வாக்குப்பதிவு மையம்

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புனித அன்னாள் பதின்ம மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள பெண்கள், மாற்றுத்திறனாளி, மாதிரி வாக்குச்சாவடி மையங்களை கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் […]

வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், காவல் பொதுபார்வையாளர் சுபாஷ் சந்திர […]

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவின் தொடக்க விழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார்ஆலய வளாகத்தில் இருந்து குழித்துறை மறைமாவட்ட மேதகு ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் […]

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா கோலாகலம்

மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில் மாசி கொடை விழா மார்ச் மாதம் 1 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து நடந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.10 […]