கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பூ மார்க்கெட்டில் இன்று (8-9-2023) பூக்களின் விலை நிலவரப்படி ஒரு கிலோவுக்கு ரூபாய் மதிப்பில் பிச்சி-350மல்லி-400சம்மங்கி-100அரளி-100பன்னீர் ரோஸ்-80கிரேந்தி-40வாடாமல்லி-30கோழி கொண்டை -50கொளுந்து-70
பள்ளி மாணவர்களுக்கு தனி படகு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை மலைவாழ் பள்ளி மாணவ,மாணவியர்களுக்கு தனி படகு போக்குவரத்துமாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நடவடிக்கை.கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறைஊராட்சிக்கு உட்பட்ட அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளியில் மாவட்டஆட்சியாளர் […]
அஞ்சலக குறைதீர் கூட்டம்
இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் 13/9/2023 அன்று காலை 11 மணி அளவில் அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் தலைமை […]
அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கன்னியாகுமரி கோட்டம் சார்பில்அஞ்சல் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி பணிக்கு ஆள் தேர்வுசெப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் […]
கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர்
18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை “கிழக்காசிய உச்சிமாநாட்டில்” மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், […]
சிவகங்கை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு
தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர்,பிரான்மலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் ரூ.1.02 கோடி […]
ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்ட பொது சுகாதாரத்துறையின் சார்பில் விளவங்கோடுவட்டத்திற்கு உட்பட்ட, இடைக்கோடு பகுதியில் அமைந்துள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்பசுகாதார நிலையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில் –இடைக்கோடு […]
சர்வதேச காற்று தின விழா
கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு […]
காரங்காடு கிளை நூலகத்தை மாவட்ட நூலக அலுவலர் தீடிர் ஆய்வு
காரங்காடு கிளை நூலகத்தை கன்னியாகுமரி மாவட்ட நூலக அலுவலர் மந்திரம் தீடிர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வாசகர்கள் வருகை பதிவு மற்றும் நூலகத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு […]

