கிருஷ்ண ஜெயந்தியை முன்ன
பேட்டரி ஆற்றல் ஆற்றல் சேமிப்பு
பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (பி.இ.எஸ்.எஸ்) மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறு இடைவெளி நிதி என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் […]
பள்ளிக்கு பெஞ்ச் , டெஸ்க் வழங்கல்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையால் பேரூராட்சி கடையால் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 19.65 லட்சம் மதிப்பீட்டில் 132 பெஞ்ச் , டெஸ்க்களை விஜயதரணி எம்எல்ஏ வழங்கினார் . […]
334 கண்தானம் செய்த மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கத்திற்கு கேடயம்
38 வது தேசிய கண்தான இருவார விழாவை முன்னிட்டு திருநெல்வேலி டாக்டர்.அகர்வால் கண் மருத்துவமனை இருவார முகாம் திருநெல்வேலியில் நடத்தப்பட்டது. முகாமின் இறுதி நாள் விழாவிற்கு 334 நபர்கள் கண்தானம் […]
இரணியல் காவல் நிலையத்தில் புகார் மனு
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ,மகேஷ். மற்றும்அமைச்சர்மனோதங்கராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில்ஒன்றிய செயலாளர்கள்ரமேஷ் பாபு, பி.எஸ்.பி.சந்திரா ஆகியோரின்ஆலோசணையில்.அகஸ்தீசன்,இளைஞர் அணி அமைப்பாளர்,கேட்டு கொண்டதன் படிஇரணியல் காவல் நிலையத்தில்மாவட்ட இளைஞர் அணி துணை […]
தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா
தேசிய அருங்கொடை இறைவேண்டல் பெருவிழா மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடந்தது. தேசிய அருங்கொடை இறைவேந்தல் பெருவிழா இவ்வாண்டு தேசிய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குழித்துறை மறை மாவட்டம் சார்பாக […]
உள்ளூர் விடுமுறை
இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெறவுள்ள இமானுவேல் சேகரன் 66-வது நினைவு தின நிகழ்ச்சியினை முன்னிட்டு, வருகின்ற 11.9.2023 அன்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி வட்டங்கள்/ஒன்றியங்களில் […]
கல்வி கடன் முகாம்
கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அனைத்து வங்கிகளின் சார்பில்,சிவகங்கையில் நடைபெற்ற சிறப்பு கல்வி கடன் முகாமில்39 மாணாக்கர்களுக்கு ரூபாய் 2.57 கோடி மதிப்பீட்டிலானகல்வி கடன் ஆணைகளைமாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் […]
தமிழ் செம்மல் விருது
2023ஆம் ஆண்டிற்கு “தமிழ்ச்செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ் ஆர்வலர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன –மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், தகவல். தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டு வரும் […]
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் தீடிர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு […]

