பத்மநாபபுரம் நகர காங்கிரஸ் சார்பில் தக்கலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் பேசியதாவது , போராட்டத்தை துவக்கி வைத்தது காங்கிரஸ். நாங்கள் போராளிகளாக […]
நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி பணிகளை மாவட்ட ஆட்சியாளர் நேரில் ஆய்வு
கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 17 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் […]
சென்னை கொளத்தூர் தொகுதி பூம்புகார் நகர்
சென்னை கொளத்தூர் தொகுதி பூம்புகார் நகர் ஆறாவது குறுக்கு தெருவின் தற்போதைய நிலையை குமரி குரல் பத்திரிகை வாசகர் நமக்கு அனுப்பி தந்த பிரத்யேக வீடியோ.
கால்பந்தாட்ட போட்டி
பிம்போ குழுவின் சார்பாக 40 வது மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கால்பந்தாட்ட போட்டி கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு டிசம்பர் மாதம் 22 மற்றும் 23 ம் தேதிகளில் […]
பாலின வள மையம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சங்கராபுரம் ஊராட்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் பாலின வள மையத்தினை மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித், திறந்து வைத்து […]
ஏபிவிபி தேசிய மாநாடு டிசம்பர் மாதம் 7 ம் தேதி துவக்கம்
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் தேசிய மாணவர் அமைப்பு 1949 ல் துவங்கப்பட்டு மாணவர்களிடையே தேசபக்தி,தலைமைபண்பு மற்றும் சேவை மனப்பான்மையை வளர்ப்பதில் 75 ஆண்டுகள் கடந்து உலகின் மிகப்பெரிய மாணவர் […]
டிசம்பர் 4 ம் தேதி உள்ளூர் விடுமுறை
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு 4-12-2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் […]
சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு
நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடைபெற்ற திருக்கார்த்திகை திருநாள் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடந்தது.
சிவகங்கை மறைமாவட்ட ஆயர் திருநிலை
சிவகங்கை மறை மாவட்டத்தின் மூன்றாவது ஆயராக அருள் முனைவர் லூர்து ஆனந்தம் ஆயர் திருநிலைப்பாட்டு திரு நிகழ்வு நடந்தது. சிவகங்கை மாவட்டத்தில் இருந்துகுமரி குரல் பத்திரிகைக்காக செல்வநாதன்
மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டம்
உலக முதலீட்டாளர்கள் மாநாடு-2024 தொடர்பாக, சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பெருந்திரள் கூட்டத்தில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று, சிவகங்கை மாவட்டத்தில் […]

