டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

டுடே கிளிப்

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

கொடியேற்றம்

டுடே கிளிப்

கடல் அலையில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆறுதல்

விவசாயிகள் போராட்ட அறிவிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

மூன்றாம் கட்ட போராட்டம்

குருந்தன்கோடு – பேயன்குழிசாலையை செப்பனிடாததை கண்டித்துமூன்றாம் கட்ட போராட்டம் காரங்காட்டில் இருந்து துவங்கி குருந்தன்கோடுஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மா. கம்யூ., கட்சிதலைமையில் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்குமா. கம்யூ. குருந்தன்கோடு […]

மனுக்கள் மீது நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலைமையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து நடந்தது.பொதுமக்களின் குறைகளை கேட்டு அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க […]

குப்பையில்லா குமரி மஞ்சள்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் துவக்கி வைத்தார்

குப்பையில்லா குமரி மக்கள் இயக்கமாக மாற்றுவோம் – மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர துவக்கி வைத்தார்.கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயசுவாமி கோயில் நுழைவாயில் பகுதியில் மாவட்ட […]

கல்வி உதவி தொகை பெற பள்ளி மாணவர்கள் அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க சிறப்பு முகாம்

கல்வி உதவித்தொகை பெற பள்ளி மாணவர்கள்அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் சிறப்பு முகாம்பள்ளி மாணவ மாணவிகள் அரசின் கல்வி உதவித்தொகை பெற ஏதுவாக அஞ்சல் […]

விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைப்பயணம்

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருக்குடும்ப திரு இயக்கம் நடத்திய விபத்தில்லா பயணம் விழிப்புணர்வு நடைபயணத்தை பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு நடைப்பயணத்தில் திருக்குடும்ப […]

காரங்காடு புனித ஆலய திருவிழாவில் அமைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கி சேதம். குளச்சல் ஏஎஸ்பி நேரில் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ளது காரங்காடு. இங்கு 1778-ல் கட்டப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க பழமையான புனித ஞானப்பிரகாசியார் ஆலயம் உள்ளது. கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்திற்கு பிறகு கட்டப்பட்ட […]

காரங்காடு புனித ஞானபிரகாசியார் ஆலய திருவிழாவில் அன்பின் விருந்து

கன்னியாகுமரி மாவட்டம் காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய 8-ம் திருவிழாவான பாதுகாவலர் பெருவிழாவில் அன்பின் விருந்து நடந்தது. விழாவில் இன்று (21-ம் தேதி) காலை 6 மணிக்கு திருமுழுக்குத் திருப்பலி, […]

போக்குவரத்து அதிகாரிகள் சோதனை

தமிழகத்தில் வெளிமாநில எண்ணுடன் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். நேற்று இரவு நடந்த அதிகாரிகளின் சோதனையில்ஓசூருக்கு ஒரு வாகனம் வழங்கினோம்5 ஆம்னி வாகனம் பறிமுதல் […]

வில்லுக்குறியில் ராகுல் காந்தி பிறந்த நாள்

வில்லுக்குறி சந்திப்பில் வில்லுக்குறி பேரூர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரகாஷ் தாஸ் தலைமையில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. கிளாடிஸ் லீலா முன்னிலை வகித்தார். […]