குமரி தந்தை மார்ஷல் நேசமணி56 -வது நினைவு நாளை முன்னிட்டு, அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கன்னியாகுமரி மாவட்டம், குமரி தந்தை […]
அப்பட்டுவிளை தூய அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 24 ஆம் தேதி துவங்கி ஜூன் மாதம் 2ஆம் தேதி வரை நடக்கிறது. விழாவின் முதல் நாள் […]
டதி தமிழ் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளி பருவத்தில் படித்தவர்கள் எல்லாம் இணைந்து சந்தித்து ஒரு நாள் செலவழிப்பது என்பது சந்திப்பவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நிலவுகிறது என்பதை நிருபிக்க […]
வாக்கு எண்ணிக்கையின் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்
கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு […]
அஞ்சலகங்களில் சிறப்பு ஆதார் சேவை நீடிப்பு
பள்ளி, கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் சிறப்பு ஆதார் சேவைகள் நீட்டிப்பு.பொது மக்களின் ஆதார் சேவையின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்தில் பள்ளி/கல்லூரிகளின் கோடை விடுமுறையை முன்னிட்டு […]
அஞ்சலக அடையாள அட்டை
அஞ்சலக அடையாள அட்டைஅஞ்சலக அடையாள அட்டை என்ற சேவையின் மூலம் பொது மக்கள் அடையாள அட்டை பெறும் வசதி அஞ்சல் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அஞ்சலக அடையாள அட்டையில் விண்ணப்பதாரரின் […]
வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
39 கன்னியாகுமரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து வேட்பாளர்களின் பிரதிநிதிகளுடன் கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் […]
தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தனியார் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் ஆய்வு செய்தார்.கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆசாரிப்பள்ளம் சாலை பகுதியில் உள்ள கன்கார்டியா […]
நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மனித கழிவுகளை மனிதனே அகற்றுதலை தடைசெய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல் சட்டத்தின் கீழ்நாகர்கோவில் மாநகராட்சி கிழக்கு மண்டலம்,வார்டு – 24 செம்மாங்குடி சாலையில் அமைந்து உள்ள ஒரு தனியார் […]

