கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அமைந்து உள்ள வற்றாத கிணறு புது பொலிவுடன் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் முன்னிலையில் அர்ச்சித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் எட்வின் சேவியர் செல்வன், செயலாளர் ராணி ஸ்டெல்லா, துணை செயலாளர் ஜோஸ்வால்டின், பொருளாளர் லூக்காஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வற்றாத கிணறு அர்ச்சிப்பு
