கண்டன ஆர்ப்பாட்டம்

வில்லுக்குறி பேரூராட்சிக்கு உட்பட்ட விவசாய விளைநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செப்டிக் டேங்க் மனிதக் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை பார்த்த […]

முதலமைச்சரிடம் வாழ்த்து

சர்வதேச மகளிர் தின விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினை மகளிர் தொண்டர் அணி நிர்வாகி ஜெகதீஸ்வரி ஜெபராஜ் சந்தித்து […]

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் நினைவு நாள்

குமரி குரல் பத்திரிகை நிறுவனர் திரு. எஸ். பத்ரோஸ் அவர்களின் நினைவு நாளான இன்று ( மார்ச் 9 ம் தேதி) அவர்களை நினைவு கூறுவோம். 1968 ம் ஆண்டு […]

வில்லுக்குறியில் மகளிர் தின கொண்டாட்டம்

சர்வதேச மகளிர் தினம் குளச்சல் சட்டமன்றத் தொகுதி வில்லுக்குறி சந்திப்பில் வைத்து மாநில திமுக அயலக அணி துணைச் செயலாளர்குமரி பாபு வினிபிரட் ஏற்பாட்டில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக […]

அங்கன்வாடி மையத்துக்கு குக்கர் வழங்கல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டுகுளச்சல் சட்டமன்றத் தொகுதி நெய்யூர் முரசங்கோடு அங்கன்வாடி மையத்தில் வைத்து தகவல் தொழில்நுட்பம் சார்பில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி […]

வேல் காவடி

குளச்சல் சட்டமன்ற தொகுதிதிங்கள்நகர் ,சுனைமலை காவடி கட்டு விழாஅருள்மிகு ஸ்ரீபத்ரகாளி அம்மன் திருக்கோயில் சார்பில் சந்துரு தலைமையில் ,குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் வேல் காவடி […]

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் 72 ஆவது பிறந்தநாள் விழா குமரி கிழக்கு மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதி நெய்யூர் வடக்குத்தெருவில் வைத்து குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் […]

காலமானார்

கன்னியாகுமரி மாவட்ட பாசன சபைகளின் கூட்டமைப்பு தலைவரும் விவசாயிகளின் வழிகாட்டியும் நல்லாசிரியருமான புலவர் செல்லப்பா இறைவனடி சேர்ந்தார். இன்று (23-02-2025 ) ஞாயிறு மாலை 4.30 மணி அளவில் நெய்யூர் […]

வாழ்த்து

மாநில திமுக சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைத் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் ஜோசப்ராஜ்யை அவரது இல்லத்தில் நேரில் சென்றுகுருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜெபராஜ் தலைமையில் சால்வை […]

சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

கன்னியாகுமரி சுங்கான்கடை புனித சேவியர் பொறியியல் கல்லூரி கலையரங்கில் மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து […]