வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள்

கன்னியாகுமரி மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து பொதுபார்வையாளர்கள் மற்றும் கன்னியாகுமரி       மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும்   மாவட்ட ஆட்சியாளர்                                                அழகுமீனா  […]

தேர்தல் கட்டுப்பாட்டு அறை ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட தேர்தல் விதிமீறல்கள் மற்றும் சந்தேகங்கள் குறித்து 1800-599-8010 மற்றும் தேர்தல் உதவி எண் 1950 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களைத் தொடர்பு கொண்டு எந்த நேரத்திலும் […]

அரசு அலுவலகங்களில் உள்ள வாக்குச் சாவடிகள் ஆய்வு

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரசு அலுவலங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் […]

வாக்காளர் உறுதிமொழி

கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது –இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் 23.4.2026 அன்று நடைபெற […]

வாக்குப்பதிவு அன்று மருத்துவர்கள் செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்

வாக்குப்பதிவு நாள் அன்று ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் – மருத்துவ அலுவலர்களுடன் கலந்தாய்வு மேற்கொண்டு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் […]

முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு

இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரத்தில் ஈடுப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வாழ்த்து தெரிவித்து, அனைவரும் ஜனநாயக கடமை ஆற்ற […]

பறக்கும்படை வாகன சோதனை ஆய்வு

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புத்தேரி மற்றும் ஒழுகினசேரி பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டுவருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா ஆய்வு செய்தார்.இந்திய […]

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பொறுப்பேற்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளார். இந்த நிலையில் துணை மேயர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

பொதுமக்களுடன் இணைந்து நேர்மையான தேர்தலை உறுதி செய்ய ஒருங்கிணைந்த தேர்தல் கட்டுப்பாட்டு அறையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் திறந்து வைத்தார். நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை 100 […]

இரவு நேரங்களில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி இரவு நேரங்களில் ஒலிபெருக்கிகள் பயன்படுத்துவதை தவிர்க்க பொதுமக்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் .ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.தமிழகத்தில் தற்போது 12 மற்றும் 10 […]