வாழையில் இத்தனை ரகங்களா

புலியூர்குறிச்சி புனித தேவசகாயம் திருத்தலத்துக்கு அதிபர் பேரருட்பணி இயேசு ரெத்தினம் அழைப்பு

வாழ்த்து

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

ஏடிஎம் சேவை துவக்கம்

சாலை பணிகள் துவக்கி வைத்தல்

பயிற்சி வகுப்பு மற்றும் பட்டமளிப்பு விழா

தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

தேசிய ஊட்டச்சத்து மாத விழா

தமிழ் கனவு

முன்னாள் மாணவர்கள் ஆலோசனை கூட்டம்

மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முன்னாள் மாணவர்களின் ஆலோசனைக் கூட்டம் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் தலைமையில் நடந்தது. இந்த […]

நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் ஜங்சன் அருகே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது இந்த கடையில் தனியார் நடத்தும் நவீன பார் இயங்கி வந்தது. இந்த நிலையில் நாம் தமிழர் […]

நலம் விசாரித்த கனிமொழி எம்பி

திமுக மகளிரணி மாநில செயலாளர் ஹெலன்டேவிட்சன் அறுவை சிகிச்சை பெற்று வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். புன்னைநகரில் உள்ள அவரது வீட்டிற்கு கனிமொழி எம்பி நேரில் சென்று உடல்நலம் விசாரித்தார். […]

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்

தேசிய கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் 2025. மறைந்த சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாளான அக்டோபர் 31ஆம் தேதியை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அந்த வாரத்தை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு […]

கன்னியாகுமரியல் விருது வழங்கும் விழா

அமைதி மனித வள கவுன்சில் சார்பில் விருது வழங்கும் விழா கன்னியாகுமரி ஒய் எம் சி ஏ யில் வைத்து நடந்தது. ஷஞ்சய் ஷாலஜி, முத்து கிருஷ்ணன், சுப்ரமணியன் ஆகியோர் […]

இந்திய அஞ்சல் துறை மீண்டும் அமெரிக்காவுக்கு சேவையை துவக்கியது

இந்திய அஞ்சல் துறை அமெரிக்காவிற்கு அஞ்சல் சேவைகளை மீண்டும் தொடங்கி உள்ளது. அமெரிக்க சுங்க விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் ஏற்பட்ட கிட்டத்தட்ட இரண்டு மாத இடைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் […]

பருவமழை முன்னேற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டம் தோவாளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து […]