பைப் என் டைல்ஸ் கிளை திறப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார்கோவிலில் பிரம்மாண்டமாக திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தக்கலை மறை மாவட்ட ஆயர் […]

பொன் விழா நிகழ்வு 1992 பிளஸ் 2 பேட்ச்

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த பேச் பொன் விழா நிகழ்வு மூலம் ஒரு நாள் சந்தித்து மகிழ்ச்சியை […]

மாடத்தட்டுவிளையில் விடுமுறை விவிலிய வகுப்பு

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் மறைக்கல்வி கழகம் சார்பில் நடந்த விடுமுறை விவிலிய வகுப்புகள் மகிழ்வோம் புகழ்வோம் அடிப்படையில் நடந்தது. துவக்க விழா முதல் நிறைவு விழா வரை மாணவ, மாணவிகள் […]

பைப் என் டைல்ஸ் 4 வது கிளை திறப்பு விழா மே மாதம் 7 ம் தேதி நடக்கிறது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பைப் என் டைல்ஸ் நிறுவனத்தின் 4 வது கிளை செரா கேலாரி ஆழ்வார் கோயிலில் பிரம்மாண்டமாக மே மாதம் 7 ம் தேதி திறப்பு விழா காலை […]

போப் பிரான்சிஸ் மறைவுக்கு அஞ்சலி

மாடத்தட்டுவிளை ஞானத்தின் இருப்பிடம் கியூரியா கூட்டத்தில் போப் பிரான்சிஸ் மறைவுக்கு கியூரியா ஆன்ம இயக்குனர் அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் இணை ஆன்ம இயக்குனர் அருட்பணி […]

மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய வற்றாத கிணறு அர்ச்சிப்பு

கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயத்தில் அமைந்து உள்ள வற்றாத கிணறு புது பொலிவுடன் பங்குத்தந்தை அருட்பணி மரிய இராஜேந்திரன் தலைமையில் இணை பங்குத்தந்தை அருட்பணி அருள் வினீஷ் […]

அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா அனைவரையும் பங்குத்தந்தை அருட்பணி சேவியர் புரூஸ் அழைக்கிறார்

கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித சூசையப்பர் ஆலய திருவிழா ஏப்ரல் மாதம் 25 ம் தேதி முதல் மே மாதம் 4 ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. […]

ஆட்டோ டிரைவரின் செயலுக்கு கிடைத்த கவுரவம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஒட்டி வரும் காமராஜர் சாலையை சேர்ந்த அன்வர்சாதிக் என்பவர் ஆட்டோவில் இன்று காலை 12 மணியளவில் […]

குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா

மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் சுகாதாரப்பணி மையமான ஹோம் அமைப்பின்முதன்மைப் பணிகளில் ஒன்றே குழித்துறையில் அமைந்து உள்ள ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி.இந்த சிறப்புப் பள்ளியின் 26-வது ஆண்டு விழாவும், நிறுவனர் […]

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் இடியுடன் கூடிய மழை பெய்தது. திக்கணங்கோடு, திங்கள்நகர், நெய்யூர், மயிலோடு, திருவிதாங்கோடு, அழகியமண்டபம், தக்கலை, வில்லுக்குறி, நாகர்கோவில், கோட்டார், செட்டிக்குளம், பார்வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையில் […]